பாடல்:
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
படம்:
குமார ராஜா
இசை:
டி ஆர் பாப்பா
பாடியவர்:
சந்திரபாபு ஜே பி
எழுதியவர்:
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முழுவரிகள்:
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
கண்ணிலே கண்டதும், கனவாய்த் தோணுது,
காதிலே கேட்டதும், கதைபோல் ஆனது..
என்னான்னு தெரியலே, சொன்னாலும் விளங்கலே,
என்னான்னு தெரியலே, சொன்னாலும் விளங்கலே,
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
கண்ணான தந்தையை, கண்ணீரில் தள்ளினேன்..
கண்ணான தந்தையை, கண்ணீரில் தள்ளினேன்..
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்..
பெண்ணாசை வெறியிலே, தன்மானம் தெரியலே,
பெண்ணாசை வெறியிலே, தன்மானம் தெரியலே,
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
ஒண்ணுமே புரியலே, உலகத்திலே!
என்னைப்போலே, ஏமாளி, எவனும் இல்லே..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment