கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..

பாடல்:
கண்டநாள் முதலாய்

படம்:
கண்டநாள் முதல்

இசை:
யுவன்சங்கர்ராஜா

பாடியவர்:
சுபிக்ஷா, பூஜா

எழுதியவர்:
சிதம்பரம் என் எஸ்

முழுவரிகள்:
கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. (3 முறை)
கையினில் வேல்பிடித்த, கருணை சிவ பாலனை,
கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. (கையினில்..)
(கண்டநாள்..)(கையினில்..) (கண்டநாள்..)

வண்டிசைப் பாடும் எழில், வசந்தப் பூங்காவில்.. (4 முறை)
வந்து சுகம்தந்த, கந்தனே, என் காந்தனே..
(வண்டிசைப்..)(வந்து சுகம்தந்த,..)
(கண்டநாள்..)(கையினில்..) (கண்டநாள்..)

நீலமயில்தனை, நெஞ்சமும் மறக்கவில்லை.. (நீலமயில்தனை..)
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை..
(நீலமயில்தனை..)(நேசமுடன்..)
கோலக்குமரன், மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்..
அஆ,ஆ,அஆ,அஅ.. அஅஅஆஅஅஅ, அஅஆ.. (கோலக்குமரன்,..)
குறுநகைதனைக் காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்..
(கண்டநாள்..)(கையினில்..) (கண்டநாள்..)

No comments: