பாடல்:
ஐயையோ..
படம்:
பருத்திவீரன்
இசை:
யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்:
மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல் & யுவன் ஷங்கர் ராஜா
எழுதியவர்:
சினேகன்
முழுவரிகள்:
பெரியவர்:
ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே..
ஒத்தப் பன ஓரத்துல, செத்த நேரம் ஒம்மடியில்,
தல வச்சு சாஞ்சிக்கிறேன்,
சங்கதிய சொல்லித்தரேன், வாடி.. நீ வாடி..!
பத்துக்கண்ணு பாலத்துல, மேச்சலுக்குக் காத்திருப்பேன்,
பாச்சலோட வாடி புள்ள,
கூச்சம் கீச்சம் தேவயில்ல, வாடி.. நீ வாடி..!
ஏலே.. ஏ லேலேலே.. ஏலே.. ஏ லேலேலே..
செவ்வெளநீ சின்னக்கனி,,
உன்ன, செறையெடுக்கப் போறேன் வா நீ..
பெண்:
ஐயையோ..
என் உசுருக்குள்ள தீய வச்சான், ஐயையோ..
என் மனசுக்குள்ள நோயத் தச்சான், ஐயையோ..!
ஆண்:
சண்டாளி உன் பாசத்தாலே,, நானும்,
சுண்டெலியா ஆனேன் புள்ள..!
பெண்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல,,
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!
ஐயையோ..
என் வெக்கம் பத்தி வேகுறதே, ஐயையோ..
என் சமஞ்ச தேகம் சாயிறதே, ஐயையோ..!
ஆண்:
அரளி வெத வாசக்காரி,,
ஆளக் கொல்லும் பாசக்காரி,,
என் ஒடம்பு நெஞ்சக் கீறி,, நீ,
உள்ள வந்த கெட்டிக்காரி..!
ஐயையோ..
என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே, ஐயையோ..
என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே, ஐயையோ..!
பெண்:
ஹே.... ஹேஹேஹ.. ஹே.... ஹேஹேஹ..
ஹஹா... ஹ...ஹ..அ..
கல்லுக்குள்ள தேரை போல,
கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா..?
காலச் சுத்தும் நெழலைப் போல,
பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா..?
யுவன்:
ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ..
ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓஓ… ஒஓ ஒஒ ஒஓ ஓஓஒஒ ஓ..
பெண்:
ஐயனாரப் பாத்தாலே ஒன் நெனப்புதான்டா..
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏன்டா?
நான் வாடாமல்லி.. நீ போடா அல்லி..
ஆண்:
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே,
நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. ஏ (தொரட்டி..)
சண்டாளி உன் பாசத்தாலே,,
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள,,
பிண்ணனியில் பெரியவர்:
(ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே)
பெண்:
நீ கொன்னாக்கூட குத்தமில்ல,,
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள..!
காலச் சுத்தும் நெழலைப் போல,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment