புதுராகம் படைப்பதாலே, நானும் இறைவனே!

பாடல்:
மடைதிறந்து, தாவும் நதியலை நான்!

படம்:
நிழல்கள்

இசை:
இளையராஜா

பாடியவர்:
எஸ் பி பாலசுப்ரமணியம்

எழுதியவர்:
வாலி

முழுவரிகள்:
மடைதிறந்து, தாவும் நதியலை நான்!
மனம்திறந்து, கூவும் சிறுகுயில் நான்!
இசைக்கலைஞன், என் ஆசைகள் ஆயிரம்;
நினைத்தது, பலித்தது! ஹோ!

தானன்னன்னன்னா! னான்ன னான னானன்னா!
தானன்னன்னன்னா! னான்ன னான னானன்னா!

ஹேய்! ஹோ.. பாபப்ப பாப்பா!
பாபப்ப பாப்பா பாப்போ பாப்போ! - ப
பாபப்பப்ப, பாபப்பப்பா, பப்பாவ் - பப்பாவ் - ப
பாபப்ப பாப்பா, பாப்பா, பாப்பா!

காலம் கனிந்தது; கதவுகள் திறந்தது!
ஞானம் விளைந்தது; நல்லிசைப் பிறந்தது!
புதுராகம் படைப்பதாலே, நானும் இறைவனே! ஹேய், (புதுராகம்..)
விரலிலும், குரலிலும், ஸ்வரங்களின் நாட்டியம்,
அமைத்தேன்.. நான்! (மடைதிறந்து..)
(பிண்ணனியில் பெண்கள் லாலா..)

லாலே... லாலே...
லாலே லாலே லாலே லாலே..
லாலே லாலே லாலே லாலே லா..!
லாலா லாலி, லாலா லாலி,
லாலா லாலி, லாலா லா.. (லாலா லாலி... 3 முறை)

நேற்றென் அரங்கிலே, நிழல்களின் நாடகம்!
இன்றென் எதிரிலே, நிஜங்களின் தரிசனம்!
வரும் காலம்; வசந்த காலம்; நாளும் மங்களம்.. (வரும் காலம்..)
இசைக்கென, இசைகின்ற, ரசிகர்கள் ராஜ்ஜியம்;
எனக்கே.. தான்! (மடைதிறந்து..)
(பிண்ணனியில் பெண்கள் லாலா..)

No comments: